இன்றைய சூழலில் எந்தத் தொழில் செய்தாலும் முன்னேற்றம் இல்லையே?
இன்றைய சூழலில் எந்தத் தொழில் செய்தாலும் முன்னேற்றம் இல்லையே? பி.மனோகர், அரும்பாக்கம். ஞானகுரு : கருப்புக் கண்ணாடியுடன் பார்ப்பவனுக்கு எல்லாமே இருட்டாகத்தான் தெரியும். முதலில் நீ வெளிச்சத்துக்கு வா. தேடுபவனுக்கு எல்லாம் தெரியும்.