Tag: மனிதகுலத்தின்

பணம்தான் மனிதகுலத்தின் அத்தனை தீமைகளுக்கும் காரணமா..?

செல்வத்தைக் கண்டதும் ஒரு சாமியார், ‘அச்சோ… பேய்… பேய்’ என்று பயந்து ஓடினார் என்ற கதை வெகுபிரபலம். உண்மையில் பணம் அத்தனை கொடூரமானதா..? பணத்துக்காக என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்க்கலாம். தான் பெற்ற பிள்ளையை பணத்துக்காக விற்கிறாள் ஒரு தாய். சிறிய…