Tag: பதில்கள்

தாய்மை பற்றியே உயர்வாக பேசப்படுகிறதே, தந்தை நிலை சும்மாதானா?

தாய்மை பற்றியே உயர்வாக பேசப்படுகிறதே, தந்தை நிலை சும்மாதானா? ஏ.அரவிந்த், சின்னமனூர். ஞானகுரு: மூளையைவிட வயிறுதான் மனிதனுக்கு முக்கியம்.  அதனால்தான் வயிறுக்கு உணவு கொடுப்பவரையே தெய்வமாக நினைக்கிறான். தன்னுடைய பசியை மறாந்து, பிள்ளையின் வயிறு காயக்கூடாது என்று பார்த்துப்பார்த்து உணவு கொடுப்பதால்தான்,…