பணம் துன்பம் தரக்கூடியதா..?
‘’சாமி, எனக்கு பணம் சம்பாதிக்கப் பிடித்திருக்கிறது. பணத்தை சேமித்து வைக்க பிடித்திருக்கிறது. பணத்தை பார்ப்பதுதான் எனக்கு சந்தோஷம். ஆனால், பணம் துன்பம் தரக்கூடியது என்று சொல்கிறார்களே… அது ஏன்?” நியாயமான சந்தேகம் கேட்டார் மகேந்திரன். ‘’சிலருக்கு தபால் தலை சேகரிக்கப் பிடிக்கும்.…