தியானத்தில் என்னால் முழு மனதுடன் ஈடுபட முடியவில்லை. மனம் அலைபாய்கிறது. என்னால் ஆன்மிகத்தில் மேன்மை அடையவே முடியாதா?
கேள்வி : தியானத்தில் என்னால் முழு மனதுடன் ஈடுபட முடியவில்லை. மனம் அலைபாய்கிறது. என்னால் ஆன்மிகத்தில் மேன்மை அடையவே முடியாதா? எம்.கிருஷ்ணன், திருச்சி ஞானகுரு : மனம் என்பது காட்டாற்று வெள்ளம் மாதிரி. அதனை தடுத்து நிறுத்தமுடியாது என்றாலும் திசை மாற்ற…