Tag: ஞானகுரு

சாதிக்க தடையாக இருப்பது எது?

சாதிக்க தடையாக இருப்பது எது? கே.காதர் பாட்ஷா, பாரபட்டித் தெரு. ஞானகுரு : தன்னிடம் அற்புதமான திறமை இருக்கிறது என்று உலகில் உள்ள அத்தனை மனிதர்களுமே நினைக்கிறார்கள். ஆனால் அந்தத் திறமையை வெளிக்காட்டத் தயங்குபவர்களே அதிகம். சாதனை புரிந்த அத்தனை மனிதர்களையும்…

வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் குரு யார்?

வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் குரு யார்? வி.பாண்டியராஜ், சூலக்கரை ஞானகுரு : எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு குருவாக இருப்பதற்கு தகுதி அற்றவன். ஆனால் எவரிடம் இருந்தும் நல்ல விஷயங்களை மனிதன் எடுத்துக்கொள்ளலாம். வேதங்களில் திரியும் மகாஞானி தத்தாத்ரேயருக்கு மொத்தம்…

சாதிகள் எப்போது மறையும்?

 சாதிகள் எப்போது மறையும்?  எம்.கோகிலா, முத்தலாபுரம். ஞானகுரு : மனிதன் உருவாக்கிய கூண்டுக்குள் மனிதனே சிக்கியிருக்கிறான். கலப்பு மணம், பொருளாதார சீர்திருத்தம் காரணமாக சாதி முழுமையாக அழிந்துபோகாது என்றாலும்… மனிதன் உருவாக்கியது என்பதால் நிச்சயம் என்றாவது அழிந்துதான் போகும். ஆனால் அப்போது…

குடும்ப வாழ்க்கை என்பது மாயைதானே..?

குடும்ப வாழ்க்கை என்பது மாயைதானே.. எஸ்.ராஜா, பாண்டியன்நகர். ஞானகுரு : மாற்றமே இல்லாத ஒன்றை பார்த்திருக்கிறாயா… கேட்டிருக்கிறாயா? இந்த உலகில் நிலையானது என எதுவும் இல்லை. இந்த உலகம், சூரியன் உள்ளிட்ட பிரபஞ்சமும் நிலையானது அல்ல. மாயையின் பிள்ளைகளாகிய நாம், இந்த…

ஆத்திகம் சிறந்ததா… நாத்திகம் சிறந்ததா?

ஆத்திகம் சிறந்ததா… நாத்திகம் சிறந்ததா?  க.கவிதா, ரோசல்பட்டி. ஞானகுரு : நல்ல மனிதனாக வாழ ஆசைப்பட்டால் நாத்திகம் போதும். மனிதனைத் தாண்டிய நிலைக்கும் செல்ல ஆசைப்பட்டால் ஆத்திகத்தின் பாதையில் போகலாம். இன்னொரு வகையில் சொல்வது என்றால் ஆத்திகமும் நாத்திகமும் ஒரு நாணயத்தின்…

கனிவு பலன் தருமா… கனவு பலன் தருமா?

கனிவு பலன் தருமா… கனவு பலன் தருமா? ரா.ராமலிங்கம், பாலவனத்தம். ஞானகுரு : இதுபோன்று உருப்படாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள நினைப்பவனுக்கு எதுவுமே பலன் தராது. நிஜத்தில் வாழ்வதற்கு முயற்சி செய்.

மதமாற்றம் இப்போது தேசிய பிரச்னையாகிவிட்டதே..?

மதமாற்றம் இப்போது தேசிய பிரச்னையாகிவிட்டதே..? சி.அஜித்ராஜ், அரியலூர். ஞானகுரு : நதியானது மலை மீது பிறந்தாலும் எந்தப் பாதையில் சுற்றித்திரிந்தாலும் இறுதியில் கடலைத்தான் அடைகிறது. அப்படித்தான் அனைத்து மதங்களும் கடவுளைத்தான் தேடிக்கொண்டே இருக்கின்றன. நீ எந்த வீட்டில் பிறக்கிறாயோ அந்த மதத்தை…

வரப்போகும் புத்தாண்டுக்கு உங்கள் அறிவுரை என்ன?

வரப்போகும் புத்தாண்டுக்கு உங்கள் அறிவுரை என்ன? பி.ரமேஷ், பெத்தனாட்சி நகர். ஞானகுரு : நாளை மற்றொரு நாளே. உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியையும் புதிய நொடியாக கொண்டாடு, இன்னும் ஆனந்தமாக இருப்பாய். ஆண்டு தோறும் ஏதேனும் சபதம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடாதே,…

இறை வழிபாடுகளால் கிடைப்பது என்ன?

இறை வழிபாடுகளால் கிடைப்பது என்ன? கே.ரஞ்சிதா, முத்துராமன்பட்டி. ஞானகுரு : நீ ஆசைப்பட்டதை எல்லாம் கொடுப்பதற்கு இறைவன் முட்டாள் அல்ல என்பதைத் தெரிந்துகொண்டு, உன் தகுதிக்கு ஏற்ப கேட்டுப் பார். இறைவனிடம் கேட்பதற்கு எந்த வழிபாடும் தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு கேள்.…

கல்வி கற்பது எதற்கெல்லாம் பயன்படுகிறது?

கல்வி கற்பது எதற்கெல்லாம் பயன்படுகிறது? எஸ்.வின்சென்ட், வ.உ.சி. நகர். ஞானகுரு : தினமும் உண்பது உடலுக்காக. தினமும் கற்பது மனதுக்காக. கல்வி என்பது பாடசாலையில் மட்டும் கிடைப்பது அல்ல. மரணத்தின் விளிம்பு வரையிலும் கற்றுக்கொண்டே இரு. புதுப்புது அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.…