Tag: ஞானஒளி

நோயையும் வலியையும் தாங்கிக்கொள்ள முடியுமா..?

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள். ஏனென்றால் ஒருவர் படும் வேதனையை மற்றவர்களால் எப்போதும் முழுமையாக உணரமுடியாது. யார் வந்து ஆறுதல் சொல்வதாலும் வலி நின்றுவிடுவதில்லை. அதனால்தான் வலியின் கொடுமை தாங்கமுடியாமல் தினமும் எத்தனையோ பேர் தற்கொலை செய்கிறார்கள். நோயினால்…

மாணவர் தற்கொலைக்கு யார் காரணம்..?

எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வத்தின் மீது அவனது பெற்றோருக்கு அத்தனை பெருமை. வகுப்பில் அவனே எப்போதும் முதல் மாணவன். அதனால், அவன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது, அவர்களது பக்கத்து வீட்டில் பூபேஷ் வந்து சேரும்…