பணத்தைவிட குடும்ப விழா முக்கியமா?
ராதையும் ராமனுடன் தங்கள் குழந்தையுடன் கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு, வசந்த மண்டபத்தில் அமர்ந்தனர். ‘’அடுத்த வாரம் குழந்தைக்கு பர்த் டே வருது, எப்படியாவது வேலையைக் குறைச்சுட்டு வரப் பாருங்க..’’ என்று ராதை அடிக்குரலில் அழுத்தமாகப் பேசினாள். ‘’எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு…