முன்னோர்களும் முட்டாள்கள்தான்…
கடவுளைப் படைத்தது மனிதன்தான் என்பதால், நீயே புதிதாக ஒரு கடவுளை படைத்துக்கொள் என்றதும் சங்கரன் ஆவேசமாகிவிட்டார். ’’நீங்க நிஜ சாமியார்தானா… இல்லைன்னா நாத்திகரா?’’ என்று இழுத்தார். ’’ஏன்… இறைவன் மீது முழுநம்பிக்கை கொண்டவன்தான், உனக்கென்ன சந்தேகம்?’’ ’’இந்த உலகத்தைப் படைச்ச கடவுளையே…