Tag: கடவுளைத் தேடி

முன்னோர்களும் முட்டாள்கள்தான்…

கடவுளைப் படைத்தது மனிதன்தான் என்பதால், நீயே புதிதாக ஒரு கடவுளை படைத்துக்கொள் என்றதும் சங்கரன் ஆவேசமாகிவிட்டார். ’’நீங்க நிஜ சாமியார்தானா… இல்லைன்னா நாத்திகரா?’’ என்று இழுத்தார். ’’ஏன்… இறைவன் மீது முழுநம்பிக்கை கொண்டவன்தான், உனக்கென்ன சந்தேகம்?’’ ’’இந்த உலகத்தைப் படைச்ச கடவுளையே…

மந்திர வார்த்தைகளுக்கு மகிமை இருக்கிறதா..?

சங்கரனின் கோபத்தைப் பார்த்து சிரிப்பு வந்தது. ’’மாமிசக் கடைக்காரன் ஆடு வெட்டுவதை ஒரு தொழிலாகச் செய்வது போன்று நீ கோயிலில் பூஜை செய்யும் வேலை செய்கிறாய். இதற்கு சம்பளம் தவிர வேறு எதை எதிர்பார்க்கிறாய்?’’ ’’என்ன சாமி, என்னோட வேலையையும் கசாப்புக்…

பறவை போல் சாக ஆசைப்படு..!

ஆன்மிக குருவாக இருப்பவர்களை ஆன்மிக வியாபாரிகள் என்றதும் அதிர்ந்த சங்கரன், ‘‘இன்றைய நிலையைத்தானே சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார். ’’இல்லை… இந்த உலகம் ஆரம்பமான காலத்தில் இருந்து, ஆன்மிக குருவென அவதரித்தவர்கள் அத்தனை பேருமே மக்கள் பிரச்னைகளைத் தீர்த்ததில்லை. ஆனால், அவர்களுக்கே முழுமையாகத்…

புத்தனும் முட்டாள்தான்!

தன்னைக் காப்பாற்ற முடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண், இப்போது ஊர் மக்களை காப்பாற்றுகிறாளா என்று கிண்டலாகக் கேட்டதும் ஆவேசமானார்கள். உதடுகள் துடிக்கப் பேசினார்கள். ’’சாமி.. செத்துப் போன கர்ப்பிணியை மதிப்புக் குறைவாப் பேசாதீங்க. அவ ரொம்பவும் துடியானவ, எல்லை தாண்டி…

செத்துப்போனவர்களுக்கு கோயில் கட்டலாமா..?

சிற்றின்பங்களை அனுபவிப்பதுதான் மனிதர்களுக்கு எளிதில் கிடைக்கும் இன்பம் அதனை அனுபவிப்பது குறித்து கொஞ்சமும் குற்றவுணர்வு வேண்டியதில்லை என்ற என் பதில் சங்கரனுக்கு முழு திருப்தி தரவில்லை. ’’இந்த இன்பங்கள் மீண்டும் மீண்டும் தோன்றக் கூடியதுதானே’’ ’’இருக்கட்டுமே. அதனையே பேரின்பமாக நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.…

சிற்றின்பமும் கடவுள்தான்..?

இத்தனை நாட்கள் கோயில் பூசாரியாக இருந்தும், சொந்த வீடு இல்லை என்று வருத்தப்பட்டார் சங்கரன். அவரது சொந்த வீடு ஆசையை கேட்டதும், ‘‘எனக்கும்தான் வீடு இல்லை, நான் கவலையா படுறேன்…’’ என்று சிரித்ததும் கோபமானார். ’’உங்களை மாதிரி நாடோடி ராஜாக்களுக்கு வீட்டின்…

அந்த மூன்று கேள்விகள்..!

தேவையில்லாத ஒன்றை பேசுவதிலும், தெரியாதவற்றை பரப்புவதிலும் மனிதர்களுக்கு அலாதி ஆனந்தம் உண்டு. அப்படித்தான் நொண்டிச் சாமியார் பற்றி தான் அறிந்த தகவலை சொல்வதற்கு ஆசைப்பட்டார் சங்கரன். அவரை தடுத்து நிறுத்திக் கேட்டேன். ’’நொண்டிச் சாமியாரைப் பற்றிச் சொல்லும் முன், நான் கேட்கும்…

பேயைப் படைத்தது யார்..?

இந்த நாட்டில் நடக்கும் பெரும்பாலான ஊழல், முறைகேடுகளுக்குக் காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அவர்களை முன்னே நிறுத்தி ஆதாயம் பார்க்கும் அதிகாரிகள்தான் என்றதும் போலீஸ் அதிகாரி எபநேசர் கோபமானார். அதெப்படி அரசியல்வாதிகளைவிட அதிகாரிகள் மோசமானவர்கள் என்று மீண்டும் ஒரு கேள்வி எழுப்பினார். ’’ஆம்…

அரசியல்வாதிகளைவிட அதிகாரிகள் கெட்டவர்களா..?

பெரும்பாலான ரிஷிகள், ஞானிகள் கோபக்காரர்களாகவே இருக்கிறார்கள். அற்ப காரணங்களுக்காக சந்தோஷப்படும் மனிதர்களைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள். அதனால், கோபத்தை அடக்கத்தெரியாமல் காட்டுகிறார்கள் என்று ஞானகுரு சொன்னதும் ஆவேசமானான் வைத்தி. ’’நமக்கு முன்னே வாழ்ந்த ரிஷிகளோட மகிமை தெரியாம குற்றம் சொல்லாதீங்கோ…’’ என்று கோபத்துடன்…

கடவுள் இல்லை என்பதுதான் அறிவியலா?

’’எங்க குடும்பத்தை ஆசிர்வதிங்க சாமி..’’ என்று காலில் விழுந்த அருணாவின் தலையைத் தொட்டு நான் ஆசிர்வதித்ததும், லேசாக முகம் சுளித்து எழுந்தாள். முதுகு வலியாகத்தான் இருக்கும் என்று கணித்தேன். உடனே, ‘‘உன் மகள், கணவர் நலத்திற்காக பேசிய நீ, உன்னுடைய முதுகு…