வயசில் என்னதான் இருக்கிறது..?
’’சின்னப் பிள்ளையாக இருந்த நேரத்தில், எப்போது பெரியவனாவேன் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன். 50 வயதைத் தொட்டவுடன், நான் சின்னப் பிள்ளையாகவே இருந்திருக்கக் கூடாதா என்று ஆசைப்படுகிறேன். ஏன் இப்படி என் மனது மாறிவிட்டது…’’ என்று கேட்டார் மகேந்திரன். புன்னகையுடன் பேசத்தொடங்கினார் ஞானகுரு.…