Category: பணம்

ஆயிரம் காதலே வா

கணவரை காதலிக்க வேண்டும் என்று நான் ஜெயலஷ்மியிடம் சொன்னதும், அவள் பளீரென சிரித்தே விட்டாள். அந்த சிரிப்புக்குப் பின்னே பெரும் வேதனை ஒளிந்திருந்தது. சிரித்து முடித்த பின்பு இதழோரத்தில் இகழ்ச்சி வந்தது. ‘’சஞ்சயனுக்கு ஏற்கெனவே மனைவியும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. ராசிக்காக…

காலம் என்பது கற்பனைக் கணக்கு

பிரபல நடிகனின் ரகசிய மனைவியாக வாழும் ஜெயலஷ்மி எப்படிப்பட்ட விடிவுக்கு ஆசைப்படுகிறாள் என சிந்தித்த நேரத்தில், புயல் போன்று நுழைந்தான் சஞ்சயன். ‘’நீ நம்பூதிரி அனுப்புன ஆள் இல்லைன்னு சொல்லிட்டார். யார் நீ…?’’ என்று ஆவேசமாகக் கேட்டான். அவன் பின்னே ஓடிவந்த…

தங்கப் பதுமை

கிளி ஜோசியக்காரனுக்கு இன்று ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று நான் ஆருடம் சொல்லியிருக்கத் தேவையில்லை. ஆனாலும் அப்படி சொல்லிவிட்டேன்.  நான் குருட்டாம்போக்காகச் சொல்லும் வார்த்தைகள் எப்படியோ பல நேரங்களில் பலித்துவிடுவதால் வந்த திமிராக இருக்கலாம். இந்த தற்செயல் அதிசயங்களுக்கு விடை…

பணமே மந்திரம்…

போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கிய காவலர், திண்ணையில் படுத்திருந்த பிச்சைக்காரனை லத்தியால் அடிப்பதைப் பார்த்தேன். அது என் காலில் விழவேண்டிய அடி. என்னை போலீஸில் மாட்டிவைப்பதாக சொன்ன வட்டப் பொட்டுக்காரியும் ஜீப்பில் இருந்து அவசரமாக இறங்கினாள். இந்த இரவு நேரத்தில் மனவுறுதியுடன்…

பணம் இல்லையேல் பிணம்…

இருள் கவியத் தொடங்கியது. வேட்டியின் இடுப்பு மடிப்பில் இறுக்கிக் கட்டியிருந்த ஆறு லட்ச ரூபாய் பணத்தைத் தொட்டுப்பார்த்தேன். இரவுக்குள் இந்தப் பணம் யாருக்கேனும் கிடைக்குமா அல்லது கூவத்தில் சங்கமிக்குமா என்பது கால ரகசியம். மனம் போனபோக்கில் கால்கள் நடை போட்டதில் மேற்கூரை…

கேட்டும் கேட்காத வரம் வேண்டும்

ஐம்பது வருடங்களுக்கு முன்பு பத்தில் எட்டுப் பேருக்கு சாமி பெயர் வைப்பதுதான் வழக்கம் என்பதால், தேவியின் பெயர்தான் உன் மனைவியின் பெயர் என்று தெம்பாக சொல்லிவைத்தேன். இந்தப் பதிலில் ஆள் காலி. என்னிடம் பவ்யமானார். ஏனென்றால் உண்மையில் அவர் மனைவியின் பெயர்…

பிள்ளயப் பெத்தா கண்ணீரு…

ஏழைகளுக்கு மருத்துவமனை என்பதே ஆடம்பரம்தான். குழந்தை உயிர் பிழைப்பதற்காக, பாக்கியம் மீண்டும் மீண்டும் கையேந்தி கடனாளியாக வேண்டாம் என்பதற்காகவே, அந்தக் குழந்தையின் உயிரை பிடித்துவைத்திருந்த ஆக்சிஜன் டியூப்பை உருவினேன். சட்டப்படி இது கொலை, மருத்துவத்தின் படி கருணைக்கொலை, மனசாட்சியின் படி களை…

குழந்தையும் தெய்வமும் மண்ணு..!

‘’என் குழந்தை உசுரு இன்னைக்கு ராத்திரி தாங்காதுன்னு சொல்றாங்க, எப்படியாவது காப்பாத்துங்க சாமி..’’ என்று கதறிய ஊதா சட்டைக்காரனை தூக்கி நிறுத்தினேன். அவன் கையைப் பிடித்தபடி வார்டுக்குள் நுழைந்தேன். சாதாரண வார்டுக்குள்ளேயே ஒரு தடுப்பு அமைத்து, ஐ.சி.யூ செட்டப் செய்து, அதற்குள்…

ஆண் என்றால் ஆக்கிரமிப்பு

தன் தலையில் ஆசிட் ஊற்றிக்கொண்டு தூண்டில் மீனாக ஒருத்தி வேதனையில் துடிதுடிப்பதை முதன்முதலாக கண் எதிரே பார்க்கிறேன். எனக்குள் ஏதோ உடைந்து சிதறியது. முற்றும் துறந்தவன், எதற்கும் கலங்காதவன் என்று என்னை நானே ஏமாற்றிவருகிறேன் என்ற உண்மை முகத்தில் அறைந்தது. ‘அம்மா……