Category: Home

பெண்ணை நம்பலாமா… எதுவரை?

கேள்வி :  பெண்ணை நம்பலாமா… எதுவரை?  எஸ்.கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர். ஞானகுரு : ’ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம் கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப்புலியையும் நம்பலாம் காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்…

முன்முடிவுகளால் நஷ்டம் வருமா..?

வியாபாரி ஒருவர் ஞானகுருவை சந்தித்துப் பேசினார். ‘‘நான் 30 ஆண்டு காலமாக வியாபாரம் செய்துவருகிறேன். இன்னமும் எனக்கு வியாபாரத்தின் நேக்கு புரிபடவே இல்லை. இந்த ஆண்டு விலையேற்றம் இருக்கும் என்று நினைத்து, சில பொருட்களை வாங்கி சேமித்து வைக்கிறேன். பெரும்பாலும் ஏமாந்துதான்…

யாருக்கெல்லாம் உதவி செய்யலாம்?

கேள்வி :யாருக்கெல்லாம் உதவி செய்யலாம்? கே.வீரபாணி, ஆர்.வி.ஆர்.நகர், பாண்டிச்சேரி. ஞானகுரு : பெண்ணின் உதவியால் பூமிக்கு வந்தாய். ஆணின் உதவியால் உடல் வளர்த்தாய். உன் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் பலரது உதவி இருக்கிறது. அதனால் நீயும் பிறருக்கு உதவத்தான் வேண்டும். யாருக்கெல்லாம்…

எந்த வடிவில் கடவுள் இருக்கிறார்?

கேள்வி :  எந்த வடிவில் கடவுள் இருக்கிறார்? ஆர்.பாண்டி, சந்தியாநகர், சென்னை. ஞானகுரு : பசிப்பவனுக்கு உணவாக இருக்கிறார். கலைஞனுக்கு இசையாக இருக்கிறார். சோம்பேறிக்குத் தூக்கமாக இருக்கிறார். கண்ணில் பார்ப்பதை எல்லாம் கடவுளாகக் காண்பவர்களும் இருக்கிறார்கள், உலகெல்லாம் தேடியும் கடவுளைக் காணவில்லை…

குழந்தைக்கு முன் பொய் பேசலாமா..?

’ஒரு பொய் பேசினால் அது ஓராயிரம் பொய்யாக மாறிவிடும். பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய்கள் பேசத்தான் வேண்டியிருக்கும். அதனால், எத்தனை கசப்பாக இருந்தாலும் உண்மையைப் பேசிப்பாரேன்’ என்று ஒரு வியாபாரியிடம் பேசிவிட்டு திரும்பினார் ஞானகுரு. ‘’உண்மை பேசுவதால் நமக்கு என்ன…

சித்தர்கள் எத்தனை பேர்… சித்தர்களுக்கு மரணமே இல்லையாமே?

கேள்வி : சித்தர்கள் எத்தனை பேர்… சித்தர்களுக்கு மரணமே இல்லையாமே? என்.வி.மூர்த்தி, செஞ்சி ஞானகுரு : சித்தர்கள் விண்ணில் இருந்து பூமிக்கு வந்தவர்கள் அல்ல, மண்ணில் இருந்து எழுந்தவர்களே. இவர்கள் பாச, பந்தங்களைக் கடந்தவர்கள் என்று சொல்லப்பட்டாலும் போகர் தவிர, மற்ற…

எப்பேர்ப்பட்டவர்களும் மழலைகளின் குறும்பை ரசிப்பது ஏன்?

கேள்வி :  எப்பேர்ப்பட்டவர்களும் மழலைகளின் குறும்பை ரசிப்பது ஏன்?அ.ஆண்டனி, பாத்திமா நகர். மதுரை. ஞானகுரு : தன்னுடைய கடந்த காலத்தின் எச்சத்தைத்தான் ஒவ்வொரு குழந்தையிடமும் தேடுகிறான். அதனால்தான் அத்தனை ஆர்வத்துடன் ரசிக்கிறான்.

திருமணம் செய்துகொள்ளாமல் ஆண், பெண் தனித்தனியாக வாழமுடியுமா? இது சரியா?

கேள்வி : திருமணம் செய்துகொள்ளாமல் ஆண், பெண் தனித்தனியாக வாழமுடியுமா? இது சரியா? பூங்கோதை, தெற்குரத வீதி, காஞ்சிபுரம் ஞானகுரு : கற்காலத்துக்குத் திரும்பும் ஆசை உன்னிடம் தென்படுகிறது. ஆண், பெண் தனியாக வாழும் சமுதாயம் உருவானால் வலிமையே ஆட்சி புரியும்.…

விலங்குகளை வளர்ப்பது அடிமைத்தனத்தின் மிச்சம்தானே..?

மனிதனைவிட மிகக்கொடூரமான மிருகம் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு எஜமானாக எண்ணிக்கொள்கிறான். இந்த உலகமும், இயற்கை வளங்களும், பிற உயிர்களும் தனக்கு அடிமை சேவகம் செய்வதற்கு படைக்கப்பட்டதாக எண்ணுகிறான். தன்னுடைய நலனுக்காக எந்த…

தியானம் என்பது மாயை… தூக்கம் அதைவிட உயர்வானது..!

ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது, அதுவே ஆகச்சிறந்ததாக அறியப்பட்டு விடுகிறது. அது நல்லதா, கெட்டதா என்ற ஆராய்ச்சியையும் தாண்டிச் சென்றுவிடும். கோயில்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், புண்ணிய யாத்திரைகள் எல்லாமே இந்த வழியில் வந்தவையே என்பதை சொல்வதற்கு ஒரு குட்டிக் கதை.…