பெண்ணை நம்பலாமா… எதுவரை?
கேள்வி : பெண்ணை நம்பலாமா… எதுவரை? எஸ்.கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர். ஞானகுரு : ’ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம் கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப்புலியையும் நம்பலாம் காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்…