- கேள்வி : எதனை இழந்தால் பெறமுடியாது? எஸ்.கந்தன், பாண்டியன்நகர்.
ஞானகுரு :
தலைமுடியும், மானமும் ஒன்றுதான். போனாலும் திரும்பிவிடும் என்பதற்கு நம் அரசியல்வாதிகளே வாழும் சாட்சி. வீணாக செலவழித்த நேரத்தையும் உயிரையும் மட்டுமே இப்போதைக்குப் பெறமுடியாது.
ஞானகுரு :
தலைமுடியும், மானமும் ஒன்றுதான். போனாலும் திரும்பிவிடும் என்பதற்கு நம் அரசியல்வாதிகளே வாழும் சாட்சி. வீணாக செலவழித்த நேரத்தையும் உயிரையும் மட்டுமே இப்போதைக்குப் பெறமுடியாது.