1. கேள்வி : வாய்ச்சொல் வெற்றி தருமா, செயல் வெற்றிதருமா?வி.தணிகைவேல், சாட்சியாபுரம், சிவகாசி.

ஞானகுரு :

முதியோரின் சொல்லும் இளையோரின் செயலும் இணையும்போதுதான் வெற்றிவரும். சொல்லும் செயலும் எங்கேயும் தனியே வெல்வதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *