- மனைவியை சமாளிப்பது எப்படி?
- எஸ்.சரவணன், லட்சுமி நகர்.
ஞானகுரு :
‘அடுப்படியே திருப்பதி, ஆண்களே குலதெய்வம்’ என்று பெண்களை இனியும் ஏமாற்றி அடக்கிவைக்க முடியாது. சரணாகதி தத்துவம் தெரியுமா? நின்னை சரணடைந்தேன் என்று முழுமையாக ஒப்புக்கொடுங்கள். மனைவி தாயாக மாறிவிடுவாள். இந்த உலகில் கொடுமைக்கார மனைவி உண்டு, கொடூரமான தாய் இல்லை.