1. மனித இனம் அழியும் காலம் வருமா? எஸ்.ஜோசப், பாகசத்திரம்

ஞானகுரு :

எதிர்காலம் என்பது யார் கையிலும் அகப்படாத பறவை.  எதுவேண்டுமானாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். நாளைய அழிவைப் பற்றி சிந்திக்காமல் இன்றைய வாழ்க்கையில் கவனம் செலுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *