1. கேள்வி : சத்தியமாகவும் நேர்மையாகவும் இன்றைய உலகில் வாழமுடியுமா? கே.சிந்து, தாரமங்கலம்.

ஞானகுரு :

கானகத்தில் உயிர் குடிக்கும் சிங்கம், புலி, சிறுத்தை, முதலை, வல்லூறு போன்ற உயிரினங்கள் தினம்தினம் வேட்டையாடிக்கொண்டு இருந்தாலும் குயில் கூவுவதும் மான்கள் துள்ளி விளையாடுவதும் நடக்கத்தானே செய்கிறது. முடியுமா என்று சந்தேகப்படுவனுக்கு எதுவுமே செய்யமுடியாது. முடியும் என முடிவெடுப்பவனுக்கு எல்லாமே முடியும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *