1. கேள்வி : நான் தினமும் ஒன்றரை மணி நேரம் பிரார்த்தனை செய்கிறேன், ஆனாலும் மனதில் இனம்புரியாத சோகம் இருந்துகொண்டே இருக்கிறது.. ஏன்?  ராம்பத்ரன், , நாமக்கல்.

ஞானகுரு :

உன் பிரார்த்தனையை கடவுள் கேட்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் உனக்கு வந்துவிட்டது.  அதனால்தான் திருப்திக்குப் பதிலாக சோகம் வருகிறது. இனி, பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக நிம்மதியாக தூங்கு அல்லது ஒரு நல்ல திரைப்படம் பார். அது உனக்கு புதிய உலகத்தைக் காட்டும்.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *