வரும் காலத்தில் கடவுள்  நம்பிக்கை குறைந்துபோகுமா?

  • ராஜேஸ்வரன், பூஞ்சோலை.

ஞானகுரு :

பிறர் போட்ட பாதையில் சொகுசாகப் பயணிக்கவே மனிதன் விரும்புகிறான். சொந்தமாக சிந்திப்பவன் எண்ணிக்கை எதிர்காலத்தில் இன்னமும் குறையத்தான் செய்யும். அதனால் சாமிக்கும் பேய்க்கும் மார்க்கெட்டும் மதிப்பும்  கூடுமே தவிர குறையவே குறையாது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *